நீயே

நீயே காற்றில் சிறிக்கிறாய்!
என் இமைகளில் மெல்ல நடக்கிறாய்!
உன் சுவடுகள் தேடி அழைகிறேன்!
என் சுமைகள் தாங்கும் இமைகளில்!
நீயே என்னை சிறை பிடிக்கிறாய்!
உன் சிரிப்பால் மெல்ல திறக்கிறாய்!
உன் சிரிப்பில் சிதறி போகிறேன்!
வழி தெரிந்தும் மெல்ல தொலைகிறேன்!......

வலிகள் தாங்கும் விழிகளில்
கொஞ்சம் வறுமை நானும் மறக்கிறேன்!
புதிதாய் நானும் பிறக்கிறேன்!
பறக்க கொஞ்சம் துடிக்கிறேன்!
என்னை நானும் மறக்கிறேன்!
மறந்தும் உன்னை யோ... நினைக்கிறேன்!

எழுதியவர் : யோபாலா (27-Oct-16, 12:05 am)
Tanglish : neeye
பார்வை : 162

மேலே