மருந்தாய் நீ
பிரிவின்
வலிக்கு மருந்தாய்
உன் நினைவுகளை
ஏற்கத்துணிந்த இதயம்..!
கண்ணீரும்,
காயமும் அறிமுகப்படுத்திய
உன் துயரறிந்து
துடிப்பதை நிறுத்திக்கொண்டது...
பிரிவின்
வலிக்கு மருந்தாய்
உன் நினைவுகளை
ஏற்கத்துணிந்த இதயம்..!
கண்ணீரும்,
காயமும் அறிமுகப்படுத்திய
உன் துயரறிந்து
துடிப்பதை நிறுத்திக்கொண்டது...