மருந்தாய் நீ

பிரிவின்
வலிக்கு மருந்தாய்
உன் நினைவுகளை
ஏற்கத்துணிந்த இதயம்..!
கண்ணீரும்,
காயமும் அறிமுகப்படுத்திய
உன் துயரறிந்து
துடிப்பதை நிறுத்திக்கொண்டது...

எழுதியவர் : manikandan (30-Oct-16, 6:24 pm)
பார்வை : 463

மேலே