வேல்விழி
உன் விழியெறிந்த
கூர் ஈட்டி தாங்கி
சிதைந்தது நெஞ்சம்...
வலியோடு வாழ
பழகிவிட்டேன்...
அகற்றிவிடாதே!
அகம் உடைந்து
அங்கம் துடித்து
அணைத்துக்கொள்வேன் -
அகாலப்படுக்கையை!!!
உன் விழியெறிந்த
கூர் ஈட்டி தாங்கி
சிதைந்தது நெஞ்சம்...
வலியோடு வாழ
பழகிவிட்டேன்...
அகற்றிவிடாதே!
அகம் உடைந்து
அங்கம் துடித்து
அணைத்துக்கொள்வேன் -
அகாலப்படுக்கையை!!!