வேல்விழி

உன் விழியெறிந்த
கூர் ஈட்டி தாங்கி
சிதைந்தது நெஞ்சம்...

வலியோடு வாழ
பழகிவிட்டேன்...

அகற்றிவிடாதே!
அகம் உடைந்து
அங்கம் துடித்து
அணைத்துக்கொள்வேன் -
அகாலப்படுக்கையை!!!

எழுதியவர் : manikandan (30-Oct-16, 6:37 pm)
பார்வை : 191

மேலே