வேல் வெண்பா - சௌந்தர்

உவப்பாய் உணர்வாய் உயிராகி என்னுள்
சிவமாகி நிற்கும் சிவபாலன் - பொற்கரத்தில்
வெற்றிவேலும் உற்றிருக்க மற்றைய மாயையும்
செற்றிடுமோ இங்கெனை வந்து!!! - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (4-Nov-16, 11:05 pm)
பார்வை : 127

மேலே