இதயத்தை குத்தும் வலிகள் 555

உயிரே...

நீ தாமதமாக வந்தாய்
என் வாழ்வில்...

கல்லூரியில் வராத காதல் இன்று
வந்தது நம் இருவருக்கும்...

நீ வந்த என் வாழ்வு இனிதான்
வசந்தமென நினைத்தேன்...

போய் வருகிறேன் என்று நீ
சொல்லும்போது...

நான் உயிருள்ள
நடைபிணம்தான் மண்ணில்...

நீ உச்சரித்த ஒவ்வொரு
வார்த்தையும் எண்ணில் இனிமையாக...

தாமதமாக வந்தாய் விரைவாக
செல்கிறாய் என் வாழ்வில் இருந்து...

ஏனோ உன் நினைவுகளை
மட்டும் எண்ணில் நிரந்தரமாக...

என்னை பிரிய
முடிந்த உன்னால்...

உன் நினைவுகளை விட்டுக்கூட
என்னால் பிரியமுடியவில்லையடி...

இதயத்தை குத்தும்
வலிக்காலோடு இதோ என் பயணம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Nov-16, 7:33 pm)
பார்வை : 720

மேலே