அன்னை

அன்னை...
அவள் என் பசியாற்றி அவள் பசி மறந்தாள்...

அவள் உதிரம்கொண்டு என் சரிதம் செய்தால்...

அவள் அணைப்பில் அனைத்தையும் எனக்கு தந்தால்..

அவள் என்னை திட்டியதை விட திருத்தியதே பழக்கினால்...

அவள் சுவாசகாற்றால் என்னை சுண்டி இழுத்தால்...

அவள் முத்தம் ஒன்றாலே என்னை மூற்சையாக்கி விடுவால்...

அவள் என் அசைவை கொண்டே அர்த்தம் காண்பாள்...

அவள் இல்லையேல் நான் இங்கு இல்லை...

அவள் தரும் அன்பை போல இவ்வுலகில் சிறந்ததும் ஏதுமில்லை. ..

அவள் தான் என் அன்னை

எழுதியவர் : ஞானவள்ளல் (16-Nov-16, 6:03 pm)
சேர்த்தது : ஞானவள்ளல்
Tanglish : annai
பார்வை : 744

மேலே