நீ என் நம்பிக்கை
என் கை பிடித்து நீ முன்னே
செல்வதென்றால்
ஆழ்கடல் என்றாலும்
இறங்கத்தயார்
கடினமான மலையிலும்
ஏறத்தயார்
தொலைதூர பயனமென்றாலூம்
இனையாக நடக்கத்தயார்
ஏனெனில் என் மீது
உன் பற்றென்பது
உன் கைப்பற்றலில்
தெரிகின்றதே
நம்பிக்கையோடு முடிவெடுத்தேன்
உன்னோடு கரம் கோர்க்க
எனக்கு முன்னே நீ என்பதால்..,
#sof_Sekar