பூமித்தாயின் தூய அன்பு

நிற்பதும், நடப்பதும், படுப்பதும், ஓடுவதும்,
பூமித்தாய் நம்மீது கொண்ட தூய்மை அன்பாலேயே...
அவள் இந்தியனென்றும், பாகிஸ்தானியென்றும்
மதியிழந்த மனிதனைப் போல் பாரபட்சம் காட்டுவதில்லையே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Nov-16, 1:37 pm)
பார்வை : 277

மேலே