நினைவு

தனிமையில் பல நினைவுகளை அசைபோடும் பொழுதிலும்..
செவி ஓரத்தில் கேட்க விழைப்பது உன் குரல் மட்டுமே...
வேறொருவருக்கு அந்த உரிமையை விட்டு கொடுப்பதாய் இல்லை...

எழுதியவர் : ஆதர்ஷினி (30-Nov-16, 7:11 pm)
சேர்த்தது : ஆதர்ஷினி
Tanglish : ninaivu
பார்வை : 1445

மேலே