சதியால் மட்டுமல்ல, சாதியால் கூட காதல் சாகும்

பள்ளியில் அறிமுகமான அவளோடு காதல் வயப்பட்டேன்..
நாளும் அவள் முகதரிசனமே கேட்டேன்..
கண்டேன்..
என்னவளாகிய அவள் என் காதலுக்கீடாய், என்மீது காதல் கொண்டாள்..
எல்லாம் சரியாகச் சென்ற நேரம், சாதி குறுக்கிட்டதெங்கள் பெற்றோர் உருவில்...
ஒருவரிடம் ஒருவர் காரணம் கூறாமல் பிரிந்தோம்...
அந்த காதலும் காதலர்களை இழந்ததாலே இறந்தது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Dec-16, 8:35 am)
பார்வை : 433

மேலே