தோழன்

நான் உனக்கு என்னடா தீங்கு செய்தேன்?
என் கண் திறக்கும் வேளையிலும் கண் மூடும் வேளையிலும்
நீ என்னோடு இருக்க வேண்டும் என ஆவல் கொண்டது தவறோ?
என் தந்தையிடம் நான் கண்ட அன்பை உன்னிலும் காண விழைந்தது தவறோ?
தந்தையின் செல்ல மகளாய் பிறந்த எனக்கு, நீ காட்டிய அன்பின் கலை தெரியவில்லை
அதை போல என் அன்பின் பிழையும் தெரியவில்லை....
நீ என்னை விட்டு சென்ற போது தான் எனக்கு உரைத்தது
திரும்பி வருவாயா தோழா????
நான் கேப்பது உன் முழு அன்பின் நிலா அல்ல, உன் நிழல் மட்டுமே ...
மன்னிப்பாயா ????
காத்துஇருக்கிறேன் உனக்காக .......

எழுதியவர் : சௌந்தர்யா அதிதி (3-Dec-16, 6:34 pm)
Tanglish : thozhan
பார்வை : 453

மேலே