கண்ணீர் அஞ்சலி என் அம்மாவுக்கு
மண்ணில் புதைத்தாலும்
மக்கள் மனதில் புதையவில்லை....!
கனவில் கலைந்தாலும்
மக்கள் நெஞ்சில் நீங்கவில்லை....!
உலகில் போராட்டம் என்னும்
வாழ்க்கையை தேந்தெடுத்து...
மனதில் தைரியம் என்னும்
நம்பிக்கையை தத்தெடுத்து...
வெற்றி என்னும் சரித்திரத்தை
படைத்தவர்....!!!!
"மக்களால் நான்....மக்களுக்காக நான்..."
என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்து
வாழ்ந்து விட்டு சென்றவர்...!!!!
சாதனை படைத்து பறந்து
சென்றவர்...!!!!
சரித்திரம் உடைத்து வளர்த்து
சென்றவர்...!!!!
அம்மா...என்ற வார்த்தை
மந்திரம் அல்ல....
சரித்திரம்....!!!!!
என்றும் உங்களை மறவாத
உங்கள் தொண்டன்...
கண்ணீருடன்....