ஐக்கூ
1:
உறவுகளைச் சிரிக்க வைத்தேன்
நான் மட்டும் அழுதேன்
பிறந்த குழந்தை!...
2:
இருட்டில் ஒளிந்துக் கொண்டான்
எல்லோரும் பார்த்து விட்டார்கள்
குழந்தை!...
3:
வலியில் கண்கள் அழுதாள்
முகத்தில் புன்னகை
சுகப்பிரசவம்!...
1:
உறவுகளைச் சிரிக்க வைத்தேன்
நான் மட்டும் அழுதேன்
பிறந்த குழந்தை!...
2:
இருட்டில் ஒளிந்துக் கொண்டான்
எல்லோரும் பார்த்து விட்டார்கள்
குழந்தை!...
3:
வலியில் கண்கள் அழுதாள்
முகத்தில் புன்னகை
சுகப்பிரசவம்!...