கண்ணாடி இதயம்

என்னவளே
உன் இதழினால் ஏனோ
என் இதயத்தை கண்ணாடி
என்று அழைத்தாய்!

நீ அழைத்த நாள்முதலே
உன்னை காணத நட்களில்
உடைய தொடங்கியது
என் இதயம்!!

உன்னிடம் சேரமுடியாமல்
அல்ல
உன்னை தவிர வேறு யாருடனும்
சேரமுடியாமல்....!!!!!!!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (7-Dec-16, 6:46 pm)
Tanglish : kannadi ithayam
பார்வை : 636

மேலே