கண்ணாடி இதயம்
என்னவளே
உன் இதழினால் ஏனோ
என் இதயத்தை கண்ணாடி
என்று அழைத்தாய்!
நீ அழைத்த நாள்முதலே
உன்னை காணத நட்களில்
உடைய தொடங்கியது
என் இதயம்!!
உன்னிடம் சேரமுடியாமல்
அல்ல
உன்னை தவிர வேறு யாருடனும்
சேரமுடியாமல்....!!!!!!!!
என்னவளே
உன் இதழினால் ஏனோ
என் இதயத்தை கண்ணாடி
என்று அழைத்தாய்!
நீ அழைத்த நாள்முதலே
உன்னை காணத நட்களில்
உடைய தொடங்கியது
என் இதயம்!!
உன்னிடம் சேரமுடியாமல்
அல்ல
உன்னை தவிர வேறு யாருடனும்
சேரமுடியாமல்....!!!!!!!!