நினைவுகள் என்னை அழுத்த

கண்ணீர் விட்டழுதாலாவது

கவலைகள் அகலும்,

கண்ணீரும் வற்றிவிட்டது

கவலைகள் மட்டும் அகலாமல்,

தனிமை அது வாட்ட

ஆறுதல் தேட கூடத் தோன்றாமல்

உடைந்து சிதரிய

கண்ணாடி துண்டுகள்

ஒரே பிம்பத்தை பல கோனங்களில்
பிரதிபலிப்பதைப் போல்

என் என்னம் முழுக்க
ஆக்ரமித்த

உன் நினைவுகள் என்னை
அழுத்த

நிலை குலைந்த நிலையில்..,
#sof_Sekar

எழுதியவர் : #sof #sekar (8-Dec-16, 9:26 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 857

மேலே