காதல் தீபம்
அத்துவானக் காட்டில் அகல் விளக்காய் அவள்முகம்...
பித்தன் மனதைக் கைது செய்திடும் நேரம்...
மொழிகள் இல்லாது பேசிடும் மன்மத இராகம்...
விழிகளின் ஒளியில் ஏற்றினாள் காதல் தீபம்......
பலவிகற்ப இன்னிசை வெண்பா :
அத்துவானக் காட்டில் அகல்விளக்காய் பொன்முகம்...
பித்தன் மனம்கைது செய்திடும் நேரம்...
மொழிகளின்றிப் பேசிடும் மன்மத ராகம்...
விழிகளேற்றும் காதல்தீ பம்......