போதும் பெண்ணே???

உன் இமை சிறகால்

என்னை சிறை வைத்தாய்.


உன் ஓர பார்வையால்

என்னை சிறகடித்தாய்...


உன்   மவுனத்தால்  தினமும்

என்னை சிதரடிக்கிறாயே..  


போதும் பெண்ணே..

உன் நினைவுகளால்

வாழ்ந்து கொண்டே சாகும்

இந்த வாழ்க்கை...

எழுதியவர் : manimaran (12-Dec-16, 2:18 pm)
சேர்த்தது : manimaran 712
பார்வை : 396

மேலே