போதும் பெண்ணே???
உன் இமை சிறகால்
என்னை சிறை வைத்தாய்.
உன் ஓர பார்வையால்
என்னை சிறகடித்தாய்...
உன் மவுனத்தால் தினமும்
என்னை சிதரடிக்கிறாயே..
போதும் பெண்ணே..
உன் நினைவுகளால்
வாழ்ந்து கொண்டே சாகும்
இந்த வாழ்க்கை...
உன் இமை சிறகால்
என்னை சிறை வைத்தாய்.
உன் ஓர பார்வையால்
என்னை சிறகடித்தாய்...
உன் மவுனத்தால் தினமும்
என்னை சிதரடிக்கிறாயே..
போதும் பெண்ணே..
உன் நினைவுகளால்
வாழ்ந்து கொண்டே சாகும்
இந்த வாழ்க்கை...