காதல்

தீராத வார்த்தை கூட உன்னிடம் தீர்ந்துவிடும்!
ஜவ்வாது வாசனை கூட உன் அருகே தோற்றுப்போகும்!!
முத்துக்கள் கூட உன் சிரிப்பில் சிப்பிக்குள் போகும்! ஆயிரம் விண்மீன்கள் வந்தாலும் உன் அழகைக்கண்டு மறைந்து விடும்!!!

எழுதியவர் : சிந்துதாசன் (13-Dec-16, 9:03 pm)
Tanglish : kaadhal
பார்வை : 145

மேலே