அன்னை

அன்னை :

தன் உயிரினை இரண்டெனப் பிரிந்து...!!!

உயிர் வலிதாங்கி என்னை ஈன்று....என்

முகம் கண்டு யாவும் .................... மறந்து

புன்முறுவலால் என்னை அனைத்து......

இவ்வுலகையே பரிசாய் அளித்த......என்

அன்னைக்கு ஈடெந்த இறைவன் .......!!!!!



-சிவமணி

எழுதியவர் : சிவமணி (15-Dec-16, 10:00 pm)
சேர்த்தது : கவிதமிழன்சிவமணி
Tanglish : annai
பார்வை : 485

மேலே