தமிழே அமுதே
விண்ணுடையாளே.....
மண்ணுடையாளே.....
பொன்னுடையாளே.....
தமிழே நீ தானே..................
உயிரே நீ தானே............
அமுதே நீ தானே......
மொழியே நீ தானே.......
அழகே நீ தானே.......
சொல்லும் நீ தான்.....
செயலும் நீ தான்.......
உள்ளமும் நீ தானே............
அகமும் புறமும்
உயிரும் உணர்வும் நீயே......
விழியும் நீயே......
விழி பார்க்கும் பார்வையும் நீயே......
பார்வையில் தோன்றும் காட்சியும் நீயே......
காட்சியில் தோன்றும் பொருளும் நீயே.......
பொருள் உணர்த்தும் உண்மையும் நீயே......
உண்மை தரும் எண்ணமும் நீயே......
எண்ணத்தின் பிரதிபலிப்பு நீயே.......
எண்ணத்தில் தோன்றும் செயலும் நீயே.......
செயலின் வினையும் நீயே......
வினையின் பொருளும் நீயே.......
பொருளின் பொருளும் நீயே.......
பொருள் தரும் வாழ்க்கையும் நீயே......
தமிழே.......
அமுதே........
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து