இராவணன்

இராவணன் ஆயுர்வேத மருத்துவம் நன்கு கற்றுணர்ந்தவன்

அதைப்பற்றி பல புத்தகங்கள் எழுதியுள்ளான்

மாமிசம் மற்றும் மாட்டிறைச்சி இவைகளை உண்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் 98 வகையான நோய்களை பற்றியும் இராவணன் ஒரு நூல் எழுதியுள்ளான்

மேலும்,
மண்டோதரி கர்ப்பிணியாக இருந்த போது, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் கூட இராவணன் புத்தகம் எழுதியிருந்தானாம்.

எது எப்படியோ ஒரு நல்ல மனிதனும், அவன் மனைவியும் அவனின் தீய குணத்தால் அவனும் அழிந்து அவன் குலமும் அழிந்து நாசமானது.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (19-Dec-16, 11:02 pm)
பார்வை : 226

மேலே