அன்னை

ஈரேழு உலகின் இறைவனிடம் வரம் பெற்று
ஈரைந்து திங்கள் உடலின் சுகம் துறந்து
ஈன்றவள் நெஞ்சம் குளிர்ந்து மறுமுறைப் பிறப்பெடுத்து
ஈன்றெடுத்தப் பிள்ளையின் முகம் பார்த்தே மகிழ்ந்தாள்......

எழுதியவர் : இதயம் விஜய் (24-Dec-16, 8:25 am)
Tanglish : annai
பார்வை : 495

மேலே