தாய்மையின் மதிப்பு உணராத கேள்வி
பிரசவ வலியெடுத்து,
தாயானவள் மரண வேதனையில் துடிக்க, வேடிக்கை பார்த்தவர் கேட்டாராம், " பிறக்கப் போகிறது ஆணா? பெண்ணா? ", என்று...
பிரசவ வலியெடுத்து,
தாயானவள் மரண வேதனையில் துடிக்க, வேடிக்கை பார்த்தவர் கேட்டாராம், " பிறக்கப் போகிறது ஆணா? பெண்ணா? ", என்று...