தாய்மையின் மதிப்பு உணராத கேள்வி

பிரசவ வலியெடுத்து,
தாயானவள் மரண வேதனையில் துடிக்க, வேடிக்கை பார்த்தவர் கேட்டாராம், " பிறக்கப் போகிறது ஆணா? பெண்ணா? ", என்று...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Dec-16, 8:30 pm)
பார்வை : 438

மேலே