விழிப்பு

அலாரம் வைத்துப் படுக்கிறேன்
மணியடிக்கும் அதிகாலை
விழித்துக்கொள்கிறது சேவல்.
.*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Dec-16, 2:11 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 169

மேலே