காதலின் சட்டம்
காதல் என்னும் சட்டத்தில் தான்
இதயத்தை திருடுபவர்கள்
நிரபராதி என்றும்
இதயத்தை பறிகொடுப்பவர்கள்
குற்றவாளி என்றும்
தண்டனை வழங்கப்படுகின்றது!!!
காதல் என்னும் சட்டத்தில் தான்
இதயத்தை திருடுபவர்கள்
நிரபராதி என்றும்
இதயத்தை பறிகொடுப்பவர்கள்
குற்றவாளி என்றும்
தண்டனை வழங்கப்படுகின்றது!!!