தேவே

அல்லும் பகலும் அமுதாயினிக் கின்ற தேவே
கல்லும் கசிய கனிவாயுனைப் பாடு வேனே
தில்லை சிவனுன் திருத்தாளினைப் பற்றி நின்றேன்
செல்லும் வழிக்குத் தெளிவாயெனைச் சுட்டு வாயே !


( காப்பியக் கலித்துறை )
தேமா புளிமா புளிமாங்கனி தேம தேமா

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Dec-16, 8:18 am)
பார்வை : 104

மேலே