விதவை

வாழ்வோர பாதையிலே
மனசை குத்தும் முள்மலர்கள்
நெஞ்சோர ஊஞ்சலிலே நெஞ்சை ஆட்டும் வேதனைகள்
குடும்பத்து கோவிலிலே
பூஜை இல்லா கற்சிலைகள்
ஊரான ஊருக்குள்ளே
தடையான பொற்சிலைகள்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 12:54 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 63

மேலே