ஊமைவிழிகள்

கண்ணடித்தும் கவனிக்கவில்லை
புன்னகைத்தும் கவனிக்கவில்லை
கைபிடித்தும் கவனிக்கவில்லை
ஆனால் வாஞ்சையோடு வருடுகிறாயே
உன் ஊமைவிழிகளால் கவனிக்கமுடீயவில்லை எனினும்
என் காதல் உள்ளத்தை உன் விரல்கள்
வருடிவிட்டனவே

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 5:46 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 108

மேலே