மகளே தாயாய்

பால் மணம்
நீங்கா - உன்
செவ்வாயூடே
தேன் தமிழ்
தெளிந்ததோர்
மழலை மொழி
கேட்டு - நான்
பசியாறுவேனென
தெரிந்திருந்தால்,
சேயின் பசி கண்டு
மனம் நொந்த
என் தாய் - மகளே
நீயாய் பிறந்திருப்பாள்...
இந்தச் சேயின்
பசியாற்ற - அன்று

எழுதியவர் : Navalan Kamal Yazhi (2-Jan-17, 6:20 pm)
சேர்த்தது : நாவலன் கமல் யாழி
Tanglish : magale THAAYAAI
பார்வை : 222

மேலே