மரம்

மரமே மண்ணுக்கு
உயீர்துளி
இது நிழலுக்கான
தளம் இல்லா வரம்!

மனிதனுக்கு சுவாசிக்க
காற்று தரும்
தினம்..

வனம் இழந்தால்
பாலைவனம் ஆகும்
நிலம்...

உள்மூச்சு தந்து
உயிர் கொடுக்கும்
தினம்...

மாசுகளை சுமந்து
கொள்ளும் மரம்
மண்ணில் நடு தினம்..

விண்ணில் ஆய்வுகளைவிட
நாம் வாழும் மண்ணில் மரம்
நடுவது மேல்.....

எழுதியவர் : சிவசக்தி (3-Jan-17, 11:50 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 2593

மேலே