ஏங்கி தவிக்கும் என் இதயம் 555

அன்பே...

குயிலிசை நான் கேட்டேன்
என் தோட்டத்தில்...

கூவிய குயில் ஓடிவந்தது
உன் தோட்டத்திற்கு உன்னை காண...

நான் ரசித்த பிறைநிலா
நீயும் ரசித்தாய் உன் வாசலில்...

வண்ணத்து பூச்சிக்கு முத்தம்
கொடுத்தேன் உனக்கு தூதாக...

காற்றையும் உனக்கு
தூதுவிட்டேன் உனக்கு...

சுவாசிக்க தெரிந்த உனக்கு
நேசிக்க தெரியவில்லையடி...

உன்னை சுமக்கும்
என் இதயம்...

என் காதலை சுமக்குமா
உன் இதயம்...

சொல்லடி கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Jan-17, 8:47 pm)
பார்வை : 1047

மேலே