என்ன சொல்லுவேன் நான்

நீ ஒத்த சொல்லு சொல்லயில
ரெட்டை கண்ணும் நோகுதடி

ஒத்த வார்த்த சொல்லி போன
உயிர மட்டும் வாங்கி போன

உன் கண்ணால என்ன பார்த்த
போதும் என் உயிரோடு என்ன
தொலைச்சே புட்டேன்

உன் நெஞ்சொடு என்ன நீ
அணைச்சா போதும் என்
உசுரோட என் நான் மறந்தே போவேன்

எழுதியவர் : கு.ரமேஷ் (5-Jan-17, 2:13 pm)
பார்வை : 135

மேலே