அடுத்த தேர்தல்ல நா நிக்க முடியுமா

ஏண்டா தம்பி நா அடுத்த தேர்தல்ல நிக்க முடியுமா?
@@@
ஏண்ணேஅப்பிடி சொல்லறீங்க?
@@@@
இல்லடா தம்பி, நம்ம அப்பா நாம சின்னப் பசங்களா இருக்கறபோதே சித்தூர் மாவட்டத்தில இருந்து வேலூர் மாவட்டத்தில குடியேறிட்டாரு. நம்ம ரண்டு பேருக்கும் நம்ம ஆந்திரா வழக்கப்படி சாதிப் பேரையும் சேத்து நம்ம பேருக்கூட சேத்து வச்சுட்டாங்க. உச்ச நீதிமன்ற ஆணைப்படி சாதிப் பேரச் சொல்லி வாக்குக் கேக்கக் கூடாதாம். நம்ம பிரதமரும் அதத்தாஞ் சொல்லறாரு. நம்ம பேருல நம்ம சாதியும் இருக்குதே,
நா அடுத்த தேர்தல்ல வேலூர்ல நிக்கலாம்னு முடிவு செஞ்சிருஞ்சேன். அதான் எனக்கு கொஞ்சம் கவலையா இருக்குது.
@@@@@
அதப்பத்தி எல்லாம் கவலை காது அண்ணையாகாரு.
@@@@
ஏமிரா செப்பற?
@@@@
அண்ணையாகாரு நம்ம சந்திரபாபு நாயுடுகாரு தேர்தல் நிக்காம போயிடுவாரா? சாதியச் சொல்லித்தான் வாக்கு சேகரிக்கக் கூடாதம். ஒருத்தரு பேருகூட இருக்கற சாதியைப் பத்தி உச்ச நீதிமன்றமும் ஒண்ணும் சொல்லல; நம்ம பிரதமரும் அதப்பத்தி பேசல. மீருதான் அடுத்த தேர்தல்லு வேலூர் தொகுதியில செயிக்கப் போறீங்க.
@!@!!
சந்த்தோசண்டா தம்முடு.சந்த்தோசந்தாண்டா தம்முடு.
@@@@@

எழுதியவர் : மலர் (5-Jan-17, 11:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 251

மேலே