பெட்ரோல் பங்குகளின் அறிவிப்பு

பெட்ரோல் பங்குகளின் அறிவிப்பு

அன்புடையீர் இன்று முதல் பெட்ரோல் பங்குகளில் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு ஏற்று கொள்ளப்படாதாம் காரணம் வங்கிகள் ஸ்விப்பிற்கு கட்டணம் வசூலிக்கிறதாம் எவ்வளவு தெரியுமா ௦.25 காசுகள் ருபாய் 1000 வரை ௦.50 காசுகள் ருபாய் 1000 லிருந்து 2000 வரை
இது எவளவு பெரிய அநியாயம் மிக மிக ஏழைகள் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் நாம் நிரப்பும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் க்கும் கட்டுமான 69 .96 ருபாய் 70 .00 வசூலிக்கும் இவர்கள் ௦.25 காசுகள் தருவது நஷ்டத்தை ஏற்படுத்துமாம் அதனால் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு களை இன்று முதல் ஏற்றுக்கொள்ளமாட்டார்களாம்

அரசு கொண்டுவரும் எல்லா நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுவதே இவர்களின் வேலை ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக செயல்படும் இவர்களின் ஒட்டுமொத்த உரிமத்தை ரத்து செய்து என் புதிதாக படித்த இளைஞர்களுக்கு கொடுக்க கூடாது

அரசும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரும் தான் இதற்க்கு முடிவெடுக்க வேண்டும்

எழுதியவர் : (9-Jan-17, 6:39 am)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 81

மேலே