உன்னிடம் மயங்கினேன்
உன்னை காதலித்தேன்
நீ கவிதையானாய்
நான் கவிஞனானேன்...
என்னை நீ காரணமில்லாமல் மறுத்து ஒதுக்கி
வேறொருவனை கரம் பிடித்து
வாழ்க்கையில் அமர்ந்துவிட்டாய்...
நானோ..
எனக்கு நானே இரங்கல் கவிதை
எழுதிவைத்து
இறைவனடிக்காக
காத்திருக்கிறேன்..
உன்னை மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
நான் இறக்கவும் வழி இல்லாமல்
வாழ்கிறேனடி...