முட்டாளின் உலகில்
என் இருதயம் சாய்கிறது
பாவம் நான் பையத்தியக்காரன்
என் இருதயத்துக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன் தனிமையிேலே என்னை பைத்தியம் என்று கூறுகின்றனர்
முட்டாள்களின் உலகில்
நானும் ஒரு மூடனா
வேதனையாவும் என் நெஞ்சை கொள்கின்றதே கொல்கின்றதே
என் செய்வேன் நான்
பேசமுடியவில்லை
நான் பேசுவது யாருக்கு கேட்கும்
நான் தான் பைத்தியமாயிற்றே
என் தாயின் வேதனை
களைய நான் என் செய்வேன்
மூடனாய் பிறந்து விட்டேன்
முட்டாளும் என்னை பார்த்து சிரிக்கின்றான்
பாவம் அவனுக்கு என்ன வேதனையோ