கவிஞனுக்கு
உவமையாய் உன் கவியில் நீ உரைத்த
அந்த நிலவே நிலமிறங்கி
உன் கரம் தொட்டு
முத்தமிட ஆசை கொள்ளும்
நின் கவி காணும் சந்தர்ப்பம் வாய்க்குமானால்..
உவமையாய் உன் கவியில் நீ உரைத்த
அந்த நிலவே நிலமிறங்கி
உன் கரம் தொட்டு
முத்தமிட ஆசை கொள்ளும்
நின் கவி காணும் சந்தர்ப்பம் வாய்க்குமானால்..