மனதில் உறுதி வேண்டும்

விதியை மீறி வழித்தேட பிறந்தவன் நீ ...!!
உனக்கென யாரும் இல்லை என்று எண்ணாதே ...!!!
விதையைப்போல முட்டி மேல்நோக்கி வெளிவா...!!!
உன் திறமை வெளிப்படும் .
உன் பெயர் சிகரம் தொடும் .

எழுதியவர் : குகு (9-Jan-17, 8:26 pm)
சேர்த்தது : குகநாதன்
Tanglish : uruthi vENtum
பார்வை : 427

மேலே