அப்போது

முள்குத்திய வலியும் தெரியவில்லை,
மலரை அவள் வாங்கி
முடிசூடிய போது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Jan-17, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : appothu
பார்வை : 71

மேலே