தீராத கடன்
தாயே தாலாட்டவா
உன் பாதம் நீராட்டவா
உன் பாதம் காக்க
என் உடல் தோலில்
பாதரட்சை செய்யவா
உனக்கு நிலா சோறுட்டவா
வின்மீன்களை கோர்த்து மணிமாலை சூட்டவா
தங்கதேரில் அமர்த்தி சீராட்டவா
நான் என்ன செய்தால் தீரும்
தாயே உன்னிடம் நான் பட்ட கடன்...