நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நின்றேநீ
நிலத்தை நோக்கடா!
துணிந்தே செயல்படு!
துணையாய்ப் பலரும்
விரைந்தே வருவர் !
வெற்றி நிச்சயம் !
விந்தை இஃதல்ல.!!!!
நம்பிக்கை கொண்டே
நாளும் உழைத்திட
நன்மைகள் கிட்டுமே !!!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Jan-17, 1:10 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 66

மேலே