நிமிர்ந்து நில்
நிமிர்ந்து நின்றேநீ
நிலத்தை நோக்கடா!
துணிந்தே செயல்படு!
துணையாய்ப் பலரும்
விரைந்தே வருவர் !
வெற்றி நிச்சயம் !
விந்தை இஃதல்ல.!!!!
நம்பிக்கை கொண்டே
நாளும் உழைத்திட
நன்மைகள் கிட்டுமே !!!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்