செல்லம்

‘‘வந்து தூங்கு...’’
என குழந்தையின் முதுகில்
அடித்து இழுத்தாள் அம்மா;

‘‘அழாம தூங்குடா செல்லம்...’’
என பொம்மைக்கு
முத்தம் தந்து விட்டுத்
தூங்கப்போனது
குழந்தை!

எழுதியவர் : செல்வமணி (13-Jan-17, 7:04 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 334

மேலே