குற்றம்
ஹோட்டலில் சாப்பிட்டு
காசு தராமல் ஏமாற்றியவனை,
காவல் நிலையத்தில்
ஒப்படைத்தான் சூரி.
மதியம் அவன் கடையில் இருந்து
பிரியாணி பார்சல்,
காவல் நிலையத்துக்குப் போனது!
ஹோட்டலில் சாப்பிட்டு
காசு தராமல் ஏமாற்றியவனை,
காவல் நிலையத்தில்
ஒப்படைத்தான் சூரி.
மதியம் அவன் கடையில் இருந்து
பிரியாணி பார்சல்,
காவல் நிலையத்துக்குப் போனது!