குற்றம்

ஹோட்டலில் சாப்பிட்டு
காசு தராமல் ஏமாற்றியவனை,
காவல் நிலையத்தில்
ஒப்படைத்தான் சூரி.

மதியம் அவன் கடையில் இருந்து
பிரியாணி பார்சல்,
காவல் நிலையத்துக்குப் போனது!

எழுதியவர் : செல்வமணி (13-Jan-17, 7:12 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kutram
பார்வை : 423

மேலே