பேச்சு

`வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு...
வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’
- மணப்பெண்ணின் செல்போனை
வாங்கி வைத்தார்
தாத்தா!

எழுதியவர் : செல்வமணி (13-Jan-17, 7:14 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : pechu
பார்வை : 395

மேலே