பேச்சு
`வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு...
வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’
- மணப்பெண்ணின் செல்போனை
வாங்கி வைத்தார்
தாத்தா!
`வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு...
வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’
- மணப்பெண்ணின் செல்போனை
வாங்கி வைத்தார்
தாத்தா!