கரிசனம்

`வேலைக்குப் போற மருமகள்தான் வேணும்’னு சொல்றியே ஏன்?”
“அப்போதான் குழந்தைகளைப் பார்த்துக்க, நம்மை வீட்டோட வெச்சுப்பாங்க!”

எழுதியவர் : செல்வமணி (13-Jan-17, 7:32 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 177

மேலே