காதல் கடிதம்

பின்தொடர்ந்து வருகிறேன் நாட்களாய்
உன் முத்து கண்ணை பார்த்தாலே
நீ என்ன நிலவா உன்னை
சுற்றி வருவது சூரியன் அல்லவா!

மலர் தேன் போல் இருக்கிறாய்
தேனீ நான் விடுவேனா
வெண்ணீர் ஆடையால்
என் உள்ளத்தில் கல் கொண்டு எறிகிறாய்

வலக்கையில் வளையல் அணிந்து
மறுகையில் மனதை தட்டி பரிக்கிறாய்
என் பிள்ளைக்கு தாயாக வருவாயா
கணவன் என்ற பதவியை தருவாயா ....

மு.க.ஷாபி அக்தர்

எழுதியவர் : ஷாபி (15-Jan-17, 7:48 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
Tanglish : kaadhal kaditham
பார்வை : 254

மேலே