நித்திரை கலைத்திடும் முத்தமிழ் ஓவியமே

சித்திரப் பூவிழிகள் செந்தமிழ் பேசுதடி
புத்தகமாய் புன்னகைஇ தழ்கள் விரியுதடி
நித்திரை யைக்கலைக்கும் முத்தமிழ் ஓவியமே
நித்தம் வரும்கன வே !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jan-17, 9:02 am)
பார்வை : 90

மேலே