உவமை உவமேயமானது

பனித்துளிகள் இதழ்களில் படர
மலர்ந்த மலரைக் கண்டு
இயல்கள் எழுத எண்ணும்போது
உவமையாய் வந்த அவள் இதழ்கள்
இயல் எழுதி முடித்தபின்
உவமேயமாய் மாறிய மாயமென்ன?

எழுதியவர் : (16-Jan-17, 8:21 am)
பார்வை : 117

மேலே