உவமை உவமேயமானது
பனித்துளிகள் இதழ்களில் படர
மலர்ந்த மலரைக் கண்டு
இயல்கள் எழுத எண்ணும்போது
உவமையாய் வந்த அவள் இதழ்கள்
இயல் எழுதி முடித்தபின்
உவமேயமாய் மாறிய மாயமென்ன?
பனித்துளிகள் இதழ்களில் படர
மலர்ந்த மலரைக் கண்டு
இயல்கள் எழுத எண்ணும்போது
உவமையாய் வந்த அவள் இதழ்கள்
இயல் எழுதி முடித்தபின்
உவமேயமாய் மாறிய மாயமென்ன?