மயங்கினேன்

அவள்
நடந்து வந்தாள்
என் மனதில்
பாவாடை தாவனியோடு!
அவள்
பேசினாள் அழுத்தக்குரலில்
மென்மையாக
என் மனதில்!
அவளைவிட
என்னை ஈர்ததே
அவள் பிடிவாதம்தான்!
மௌனமாக இருப்பாள்
காற்று ஓய்வது
புயலுக்காகத்தான்!
அவள்
பார்த்தால் அழகாக!
என்னை
முறைக்கப் பார்த்தாள்!!
அவளை
மென்மேலும் அழகுப்படுத்தும்
இந்த பிடிவாதத்திமிர்!
என் கண்ணில்
சுவையாக இருக்கும்!!
அவள்
பூவைப் பார்த்து
மயங்கிவிடுவாள்!
நான்
அவளைப் பார்த்து
மயங்கிவிடுவேன்!
சற்று
பயந்தும் விடுவேன்!!!

எழுதியவர் : sahulhameed (16-Jan-17, 10:16 am)
Tanglish : mayanginen
பார்வை : 314

மேலே