பாசம்
பாசம்
வைப்பது தவறோ..??
அருகில் இருக்கும் போது
தெரியாத ஒன்று
விலகிச் சென்றபோது தெரிகிறது
தெரிந்தால் மட்டும்
பரவாயில்லை
மனம் படும் வேதனையோ
சொல்லுவதற்கு இல்லை ...
என் மனம் கண்ணாடி தான்
ஆனால், அதில்
முகம் தெரிய வாய்ப்பு
இல்லாமல் போனது,
ஏனனில் பல முகங்களால்
ஏற்பட்ட கீரர்களால்..
பாசம் வைக்கக்கூடாது
என்று தெரிந்த மனதிற்கு
அதை ஏற்க முடியாமல்
போய்விட்டது......